ஆவியாக வந்து பேசுகிறேன்…! பொதுக்கூட்டத்தில் சிரிப்பு காட்டிய நபர்!
இரண்டு நாட்களுக்கு முன்பே தான் இறந்து விட்டதாகவும் தற்போது ஆவியாக வந்து பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கட்சி ஒன்றின் சார்பில் பொதுக்கூட்டம்...






