கல்லூரி இறுதி பருவத்தேர்வு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும்..!
தமிழகத்தில் கல்லூரி இறுதி பருவத்தேர்வு இந்த மாதம் 15ஆம் தேதிக்கு பிறகு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கல்லூரி...





