ஆதரவற்ற மற்றும் வேலையில்லாத 200 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி,பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கிய கோவை காவல் துறையினர் !!!
உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் தாக்குதல் காரணமாக வட மாநிலத்திவர்,ஆதரவற்றோர் மற்றும் வேலையில்லாத 200 க்கும் மேற்பட்டோருக்கு கோவை சிங்காநல்லூர் காவல் துறையினர்...






