பூரண குணமடைந்து மீண்டும் தனது பணிகளை இன்று துவங்கிய கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி !!!
கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வருபவர் ராசாமணி. கோவையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தியும், கட்டுப்பாடுகளை விதித்தும், அறிக்கைகளை வெளியிட்டும் வந்து...






