கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
கோவையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கல்லூரி மாணவி கூட்டு பாலியல் சம்பவத்தில் மூன்று பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர்...






