தமிழகம் முழுவதும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை..! முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!
கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும் நாளை முல் மார்ச் 31-ந் தேதி வரை...






