கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 6 காவலர்கள் ” டிஸ்சார்ஜ் “. மாவட்ட ஆட்சியர்,சிட்டி கமிஷனர் கலந்து கொண்டு பழக்கூடைகளை கொடுத்து,கைகளை தட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் !!!
கொரோனா எனும் கொடிய அரக்கனின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இலட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் சற்று அதிகரித்து கொண்டே...






