ஸ்ரீ சதானந்த மடத்தில் சிறுவர்களுக்கு 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை?
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் உள்ள ஸ்ரீ சதானந்த மடத்தில் சிறுவர்களுக்கு நிர்வாகிகள் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்....





