காவல்துறையினரின் பங்கு அளப்பரியது என்று பாராட்டிய முதல்வர்..!
தமிழகம் அமைதி பூங்காவாக திகழ காவல்துறையினரின் பங்கு அளப்பரியது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார் .பொங்கல் பண்டிகையையொட்டி சென்னை பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில்...





