முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் கொரோனா சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார்..!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆக்ஜிசன் வசதியுடன் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை பிரிவினை திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.5.2021)...





