4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் ஊழியர்..!
வாணியம்பாடியில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டல் ஊழியரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த சையத் என்பவர்...





