புல்வாமா பயங்கர வாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண நிதியை வழங்கினார்
கடந்த 14ம் தேதி பிப்ரவரி மாதம் காஷ்மீர் மாநிலத்திலுள்ள புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் அணிவகுப்பாக வந்து கொண்டிருந்த பொழுது தீவிரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. இதில் 44...





