கொரோனா சிகிச்சைக்காக 5 பிரத்யேக மருத்துவமனைகளை உருவாக்க மத்திய அரசு முயற்சி
கொரொனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற நாட்டில் குறைந்தபட்சம் ஐந்து பெரிய மருத்துவமனைகளை தனித்து உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது. இந்தியாவில் கொரொனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து...






