உயிரைவிட கொண்டாட்டம் முக்கியமல்ல: ராகுல் காந்தி
பெங்களூருவில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் மனதை உடைத்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கர்நாடக அரசு உதவிகளை...





