பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த காசியை வீட்டில் வைத்து சிபிசிஐடி விசாரணை!
சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்த வழக்கில் கைதாகியுள்ள காசியை நாகர்கோவிலில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்று சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்....






