ஊரணிக்கோட்டையில் தேன் எடுக்க சாலை ஓர புளிய மரத்திற்கு தீ வைத்ததில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!
திருவாடானை தாலுகா ஊரணி கோட்டைகிராமத்தில் சாலையோரத்தில் 50 வருட பழமை வாய்ந்த புளிய மரத்தில் சிறுவர்கள் தேன் எடுப்பதற்காக தீ வைத்துள்ளனர். இந்நிலையில் மரம் முழுவதும்...





