டிரைவரை துப்பாக்கியால் சுட முயன்றபோது மகனையை சுட்ட தொழிலதிபர்..!
மங்களூருவில் சம்பள பாக்கியை கேட்டு தகராறு செய்தவர்களை தொழிலதிபர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றுள்ளார். அப்போது தொழிலதிபரின் மகன் மீது குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த சிறுவன் உயிருக்கு...





