பாதி வழியில் இறக்கி விடப்பட்டதாக பேருந்து பயணிகள் குற்றச்சாட்டு..!
மதுரையில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பாதி வழியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிறுத்தப்பட்டு பயணிகளை இறக்கிவிட்டு சென்றதாக பேருந்தில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ளனர். ...





