சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூர தந்தையும், தாத்தாவும் போக்சோ சட்டத்தில் கைது..!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இளங்கோவன்...






