திருப்பூா், சின்னபுதூர் அருகே வாகன ஓட்டிகளுக்கு கவனச் சிதறலை ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ்பேனர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து என்ஜினீயர் சுபஸ்ரீ பலியானார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தடையை மீறி பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு...





