சேலத்தில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் சென்ற பாஜகவினர் கைது
சேலம் செவ்வாய்பேட்டையில் காவல்துறையினரிடம் உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்திய பாஜகவினர் இன்று கைது செய்யப்பட்டனர்.சேலத்தில் இன்று ராமர் ,சீதை படங்களுடன் உரிய அனுமதியின்றி பேரணி நடத்திய...






