மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தை..! மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்.!
மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் முற்றுகை இட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி கருவுற்ற...





