வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு
சூலூரில் அதிகாலை நேரத்தில் நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தேநீர் கொடுத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம் சூலூர் அருகே வெள்ளலூர்...





