மருமகன் திட்டியதால், மனமுடைந்த மாமனார் மாமியார் விஷமருந்தி தற்கொலை முயற்சி..!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மருமகன் திட்டியதால் மனமுடைந்த மாமனார் மாமியார் விஷம் அருந்திய நிலையில் மாமியார் உயிரிழந்தார். மாப்பிள்ளை கவுண்டர் பகுதியை சேர்ந்தவர்கள் தமிழ்ச்செல்வன், சத்யப்ரியா. ...





