பேருந்து நிலையத்தில் குடிமகன் செய்த அட்டூழியம்..!
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை செய்த நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில்...
திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் மது போதையில் ரகளை செய்த நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில்...