பெருந்தொற்றின் நான்காவது அலை வீசுவதாக தெரிவித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால்..!
டெல்லியில் பெருந் தொற்றின் நான்காவது அலை வீசுவதாக தெரிவித்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த திட்டம் இல்லை என்று விளக்கமளித்துள்ளார். நாடு முழுவதும்...






