விசைத்தறியில், கைத்தறி பட்டை நெய்த நான்கு பேர் கைது
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை ஜலகண்டாபுரம் ,வனவாசி ,உமகவுண்டம்பட்டி, நங்கவள்ளி, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி,செம்மாண்டப்பட்டி ஆகிய பகுதிகளில் அதிக அளவு கைத்தறியில் சுத்த பட்டு சேலைகள் நெய்யப்படுகிறது.கைத்தறியில் மட்டுமே நெய்ய...






