மானாமதுரை அருகே வறட்சியால் ஊரையே காலிசெய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள கிராமம்..!
விவசாயிகளின் கண்ணீரை துடைக்குமா மாவட்ட நிர்வாகம்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது. மன்னர்முடியேந்தல் கிராமம் இந்த கிராமம் சிவகங்கை விருதுநகர் மாவட்டம் எல்லையில் உள்ளது. இதனால் இரு...






