ஸ்ரீ சுக்ரீஸ்வர சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்.. ஆருத்ரா விழா, அன்னதானத்திற்கு ஏற்பாடு.. நன்கொடை தந்து இறையருள் பெற அழைப்பு!
திருப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற சுக்ரீஸ்வர சுவாமி கோயிலில், திருக்கல்யாண மஹோற்சவம், ஆருத்ரா தரிசன விழா மற்றும் ஆருத்ரா அன்னதான குழுவினர் சார்பில் சிறப்பு அன்னதான விழா...





