தன் குழந்தை அருகில் இருந்தும் பார்க்காமல் உயிரை விட்ட திருமணமாகாத மாணவி.!
திருச்சி மாவட்டத்தில் சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. குழந்தையை பெற்ற இளம்பெண் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ...





