முதல்வர் ஸ்டாலின் குறித்து டுவிட்டரில் அவதூறாக கருத்து பதிவிட்ட முதியவர் கைது.!
சிவகாசியில் தமிழக முதலமைச்சர் குறித்து டுவிட்டரில் அவதூறு கருத்து பதிவிட்ட முதியவர் கைது செய்யப்பட்டார். முனியசாமி நகரை சேர்ந்த நாகராஜ் என்ற முதியவர் ஒரு தனியார் பள்ளியில்...



