சுயேச்சை வேட்பாளர் செல்வராணியை அடித்து உதைத்து வெளியேற்றி கைது செய்த போலீசார்
திருச்சி மாவட்டம் லால்குடியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் சென்று வாக்கு எண்ணிக்கையை தடுத்து நிறுத்த முயன்ற ஊராட்சி ஒன்றிய சுயேச்சை வேட்பாளர் செல்வராணியை போலீசார் கைது செய்தனர்....






