ஓடையில் கார் விழுந்து விபத்து..ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி..!
தெலுங்கானா மாநிலத்தில் ஓடையில் கார் விழுந்த விபத்திற்கு உள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். சித்தி பேட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் கால்வாயில் அந்த...





