நிலத்தை அபகரித்து விட்டதாக அதிமுக பிரமுகர் மீது குற்றச்சாட்டு!
லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இடத்தை அதிமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே பூண்டி...





