சடலத்தின் மீது அமர்ந்து பூஜை செய்யும் அகோரிகள்..!
திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் மயானத்தில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கேரளாவில் விபத்தொன்றில் உயிரிழந்தார். அவரது உடல் அரியமங்கலத்தில்...





