கூலித்தொழிலாளியின் வயது 120? ஆதார் அட்டையில் அரங்கேறிய கூத்து
மதுரையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஆதார் கார்டில் அவரது வயது 120 என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கிராமத்தை...






