பொங்கல் முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்..! ‘டோல்’களில் பல மைல்களுக்கு வாகன நெரிசலால் அவதி!!
தைப் பொங்கலுக்காக சொந்த ஊர் சென்ற பல லட்சம் பேர் ஒரே நாளில் சென்னை நோக்கி படையெடுக்க, டோல்களில் வாகனங்கள் பல மைல்களுக்கு வரிசை கட்டி நிற்க...
தைப் பொங்கலுக்காக சொந்த ஊர் சென்ற பல லட்சம் பேர் ஒரே நாளில் சென்னை நோக்கி படையெடுக்க, டோல்களில் வாகனங்கள் பல மைல்களுக்கு வரிசை கட்டி நிற்க...