வயது வந்த மாணவிகள் வகுப்புகளில் பங்கேற்க தடை : கோவில் வளாகத்தில் அரசுப்பள்ளி செயல்படும் அலவம்
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் அரசு கட்டிடம் பழுதடைந்ததால், அருகே உள்ள கோவிலில் தற்காலிகமாக வகுப்பு நடந்து வருகிறது. வயதிற்கு வந்த மாணவிகளை கோவிலுக்கு வெளியே...






