அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு..!
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசு பள்ளிகளில்...






