நடிகை சித்ரா தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம்..!
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. நசரத்பேட்டை காவல்துறையினர் விசாரித்து வந்த இந்த வழக்கை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றி...





