ஜல்லிக்கட்டு போராட்டம்: 64 பேரையும் விடுதலை செய்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பு!
ஜல்லிக்கட்டுக்காக 2017-ல் அலங்காநல்லூரில் நடந்த போராட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட சமூக ஆர்வலர்கள் உமர் முக்தார், கம்பூர் செல்வராஜ் உள்ளிட்ட 64 பேரையும் விடுதலை செய்து மதுரை...





