கொரொனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்தாமல் சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்ததாக குற்றச்சாட்டு..!
பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அப்புறப்படுத்தாமல் இரண்டு நாட்களாக சிகிச்சை அளிக்கும் அறையில் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து...






