பட்டியலின வகுப்பை சேர்ந்தவரை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக குற்றச்சாட்டு..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 7 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓலைக்குளம் கிராமத்தில் ஆடு மேய்ப்பதில் ஏற்பட்ட தகராறில்...






