சேமிப்புக்காக கட்டிய பணத்தை குடும்ப வறுமையால் திரும்பக் கொடுக்கக் கோரி வாலிபர் ஒருவர் கோவையில் தனியார் வங்கியில் அமர்ந்து கையில் கோரிக்கை அட்டையுடன் தர்ணா !!!
கோவை மருதமலை சாலை முல்லை நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்வாணன்.அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் இவர் கோவை ஆர்.எஸ். புரம், டிவி சுவாமி சாலை...





