காதல் விவகாரத்தில் பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்..!
கர்நாடகாவில் மின்கம்பத்தில் கட்டி வைத்து பெண்ணை சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மஞ்சுநாத் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இளம் பெண்...






