மண்டபத்தில் 300 பேருடன் நடைபெற்ற திருமணம்! அனைவரையும் காவல் துறையினர் வெளியேற்றினர்!
கொரொனா வைரஸின் தாக்கம் திருமண விழாக்களிலும் எதிரொலிக்கிறது. பல திருமண விழாக்கள் விழிப்புணர்வோடு நடத்தப்பட்டாலும் பெரும் கூட்டத்தோடு சில திருமண விழாக்கள் நடந்துள்ளன. உற்றார், உறவினர் கூடி...






