பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் இலவசமாக பயணம் செய்ததால் 1374 பேருக்கு மொத்தமாக 1.60 ஆயிரம் வரை அபராதம்
சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் செல்வோரை,ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சோதனை நடத்தியதில் ஏராளமானோர் பிடிப்பட்டனர்.பயணச்சீட்டு எடுக்காமல் சென்றோரின் எண்ணிக்கை 1374...





