புரட்சியை உண்டாக்க வேண்டும் என பதிவிட்டு நீக்கிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு..!
வன்முறையில் ஈடுபட்டு புரட்சியை உண்டாக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் கோரிக்கை விடுத்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது....





