இருதய வால்வுகள் பழுதடைந்ததால் உயிருக்கு போராடும் மாணவன்.போதிய நிதி இல்லாமல் தவிக்கும் பெற்றோர் !!!
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்கேயன்,ஆனந்தி தம்பதியினர்.இவர்களது மூத்த மகன் நவீன் குமார்.வயது 15.பெருந்தொழுவு அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பு...





