பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட ஓவிய,கோலப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவை எஸ்.பி.அருளரசு பரிசுகளை வழங்கி பாராட்டு !!!
சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பிரிவு தலைமையகம் சார்பில் கடந்த மே மாதம் ஆன்லைன் மூலம் ஓவியம் மற்றும் கோலப்போட்டிகள் நடைபெற்றன.இதில் சிறுவர்,சிறுமியர்,பெண்கள் ஏராளமானோர்...






